பத்தாயிரம் கோடி
வருமான வரித்துறையிலிருந்து நமது பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு
வர வேண்டிய ரூபாய் பத்தயிரம் கோடி ரூபாய் விரைவில் கிடைய்கும் என்று நமது CMD திரு அனுபம் ஶ்ரீவத்சவா
01.01.2016 அன்று கார்ப்பரேட் அலுவலக்த்தில் ப்த்தாண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
இந்த 10000 கோடி ரூபாய்
கடந்த 15 ஆண்டுகளாக வருமானவரித்துறை பி எஸ் என் எல் நிர்வாகத்திடமிருந்து பெற்ற தொகையாகும்.
FORUM சார்பாக நடைபெற்ற இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் இதுவும்
ஒரு கோரிக்கையாக் இருந்தது.
No comments:
Post a Comment