ஈரோடு மாவட்டத்தில் NFPTE/NFTE இயக்கத்தின்
வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் மிகச் சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட
அன்புத் தோழன் P.ஜெயராமன் அவர்களுக்கு 26.02.2015 அன்று பணி நிறைவு பாராட்டு விழா 26.02.2013
சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் மாலி, செல்வராஜன், பங்காரு, யாசின், லாசர்,
குல்சார் வாழ்த்துரை வழங்கினர்.
உணசர்ச்சி மிக்க ஏற்புரையை தோழர் P. ஜெயராமன்
நல்கினார்.
அவர் பல்லாண்டு வாழ்க பயனுற வாழ்க நலமுடன் வாழ்க
மகிழ்வுடன் வாழ்க என வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment