NFTECHQ

Thursday 5 September 2013

நமது யோசனை ஏற்பு

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வசதியாக [CUG] இணைப்புகள் வழங்கலாம் என்ற ஆலோசனையை ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் குமார் மாநில நிர்வாகத்திற்குத் தெரிவித்தார். தமிழ் மாநில தலைமைப் பொதுமேலாளர் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளார். மகிழ்ச்சி. உத்திரவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இது போன்ற பல யோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கிட அனைவரையும் வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment