நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் பொதுத்துறை பங்குகளை விற்கும் முடிவிற்கு எதிராக போராட்டத்தை துவக்குகின்றனர். ஒன்றுபட்ட போராட்டம் வெல்லும். 2000 செப்டம்பரில் நாம் போராடி அரசை பணிய வைத்தோம். 2013 இல் மத்திய அரசு பணிந்தாக வேண்டும். பணியும்.
No comments:
Post a Comment