திருமண அழைப்பிதழ்களிலிருந்து.
. . . . .
மத்தளம் கொட்ட
வரி சங்கம் நின்றூத
முதுடைத்தாமம்
நிறை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி
மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக்
கனாக் கண்டேன் தோழி! நான்
n ஆண்டாள்
பாசுரம்.
அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது.
n தமிழ் மறை
பெற்றோரைப் பிறந்தகத்தைப்
பிறந்த ஊரைவிட்டுப்
பிரிந்துவந்து பெருநோக்கில் கடையறம் ஆற
மற்றற்ற துறவியெனக்
குடும்பத் தொண்டேற்றும்
பண்பாட்டின் அடிப்படையில் என்னப் பதியாய்க் கொண்டென்
நற்றவத்தால் என்
வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நலநோக்கில் அன்போடு கருணை கொண்டு
மற்றவர்க்கும்
தொண்டாற்றும் மான்பு மிக்க என்றன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
n வேதாந்த
மகரிசி
மணவிழா காணும்
செல்வன் நிர்மல்ராம் செல்வன் சதீஷ்குமார்
செல்வி ராதிகா செல்வி ஜனனி
[தோழர் பட்டாபிராமன்- [தோழர் ராமகிருஷ்ணன்-
ஹேமலதா ] கலாவதி ]
பல்லாண்டு வாழ்க!
22,23.05.2013
No comments:
Post a Comment