முடிவு வந்தது
முட்டுக்கட்டைகளோடு
பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்குவது
குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.
இது குறித்து DPE (பொதுத்துறைகளுக்கான அமைச்சகம்)
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
"கொடுக்கும் திறன்"
"நிதிஆதாரம்"
போன்ற நிபந்தனைகள் உள்ளன.
மந்திரத்தாலும்
மந்திரிகளாலும்
மாற்றம் நிகழாது.
உறுதியான ஒற்றுமை,
வலுவான போராட்டம்
இவை மட்டுமே
ஊதிய மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
No comments:
Post a Comment