தோழர் ராஜா சந்திரசேகர் STSO
தோழர் ஜெகனாதன் TM
தோழர் ரபிக் அகமது TM
ஆகிய மூன்று தோழர்களும்
31.12.2013 அன்று இலாகா பணியை நிறைவாகச் செய்து பணி ஓய்வு பெறுகின்றனர்.
அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
அவர்களின் பணி ஊய்வுக் காலம் சிறப்பாகவும் இனிமையாகவும் அமைய வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment