NFTECHQ

Friday, 16 December 2016

அஞ்சலி

கறுப்புப் பணத்தை இழுக்க,
கள்ளப்பனத்தை ஒழிக்க,
ஊழல் லஞ்சத்தை வேரறுக்க,
தீவிரவாதத்தை அழிக்க
500  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று நவம்பர் 8 அன்று அறிவித்தார் பிரதமர் மோடி.

இதன் விளைவாக
பணம் பெற வங்கிகளிலும்
ஏடிஎம் வாசல்களிலும்
வரிசையில்
காத்துக் கிடந்த் போது நூற்றுக்கணக்கான் இந்தியர்கள்  தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

"நாட்டு மக்கள் அனைவருமே இராணுவ வீரர்களைப் போல் கறுப்பப்ன ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ளனர்"  என்கிறார் பிரதமர்.


பிரதமர் சொல்லும் போரில் உயிரிழந்த அந்த நூற்றுக்கணக்கான இந்திய தேசத்து மக்களுக்கு நமது அஞ்ச்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

No comments:

Post a Comment