NFTECHQ

Friday, 30 December 2016

அந்தியூர் கிளை மாநாடு
29.12.2016 அன்று அந்தியூர் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கீழ்க்கண்டோர் ப்திய நிர்வாகிகளாக  ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்
தோழர் நாகராஜன் TT

உதவித் தலைவர்
தோழர் நல்லசாமி TT

செயலர்
தோழர் செல்வராஜ் TT

உதவிச்செயலர்
தோழர் சந்தானம் TT

பொருளர்
தோழர் அசோகன் TT

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

அந்தியூர் துணைக்கோட்டப் பொறியாளரும்

SNEA மாவட்டச் செயலருமான திரு.துரை அவர்கள் கிளை மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர் செல்வராஜன்,(AITUC) தோழர் நல்லுசாமி ஆகியோர் உரையாற்றினர்.

No comments:

Post a Comment