NFTECHQ

Sunday, 14 April 2013

தினம் ஒரு கேள்வி – 13.


முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. ராஜா 2G  அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் தோழர் நம்பூதிரி அன்று அமைச்சர் ராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அமைச்சர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கடிதத்தில் கையொப்பம் இட்டு கொடுத்தார். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் அமைச்சர் ராஜா எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என தெரிவித்தது. இது ஏன்? TEPU சங்கத்துடனான உறவுக்காகவா? அல்லது வெளியில் சொல்லமுடியாத ஏதாவது காரணத்திற்காகவா?
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment