NFTECHQ

Monday, 16 September 2019


நன்றியும் பாராட்டுக்களும்

ஈரோடு மாவட்டத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 461.  
16.09.2019 அன்று நடைபெற்ற உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் 453 ஊழியர்கள் வாக்களித்துள்ளனர். நொத்த ஊழியர்களில் 98 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகள்   இருப்பினும் தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment