NFTECHQ

Friday, 24 March 2017

எழுந்தது காண் ஒற்றுமை

23.03.2017 அன்று மதுரை மற்றும் காரைக்குடி NFTE மாவட்டச் சங்கங்க்களின் இணைந்த மாவட்டச் செயற்குழு சிறப்போடும் எழுச்சியோடும் நடைபெற்றது.

அற்புதமான இந்த நிகழ்வில்
பங்க்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்கத்தின் நலன்,
இயக்கத்தின் ஒற்றுமை,
நிறுவனத்தின் நலன் காத்தல்
ஊழியர்களின் உரிமைகளைய பெறுதல் மற்றும் பாதுகாத்தல் போண்ற அம்சங்க்கள்  குறித்து தோழர் மதி ஆற்றிய சிறப்புரை மிகவும் பயனுள்ளதாகவும் காலத்துக்கு ஏற்றதாகவும் சிறப்பாக அமைந்தது.

ஊழியர்களின் மிக முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

மதுரை
மறுமலர்ச்சிக்கும்
மறுவளர்ச்சிக்கும்
வித்திட்டுள்ளது.

2019ல்
நாட்டுக்கும்
நமது இயக்கத்துக்கும்
நல்லது பல நடக்க
2017 மற்றும் 2018  
நிகழ்வுகளுமே
நிலைபாடுகளுமே
வழி வகுக்கும்.
அறிய வேண்டியதும்

புறிய வேண்டியதும் இதுவே.

No comments:

Post a Comment