NFTECHQ

Saturday, 24 September 2016

திரு சகாயம் அவர்களின் வேண்டுகோள்
அதிகாரிகள்
மேன்மையுடனும்
நேர்னையுடனும் செயல்பட வேண்டும்.

அப்படிப்பட்ட அதிகாரிகளே 
இன்று நாட்டுக்கு தேவை.

மேன்மையும் நேர்மையும் இல்லாமல்
ஊழல் செய்து லஞ்சம் வாங்கும்
அதிகாரிகளைஎதிர்த்து
இளைய சமூகம் போராட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
IAS அதிகாரிகளாக
IPS அதிகாரிகளாக
மருத்துவர்களாக
பொறியாளர்களாக
உருவாக்க வேண்டும் என்று
ஆசைப்படுவதில் தவறில்லை.

அவர்களை மனிதர்களாகவும் 
உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment