NFTECHQ

Wednesday, 13 April 2016

JTO  தேர்வு பறி ஒரு செடய்தி



 2007ம் ஆண்டு  TTA ஆளெடுப்பில் 
பணி நியமனம் பெற்ற அனைவரையும்   
22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு
 தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும்பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும் 
தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment