NFTECHQ

Thursday, 24 December 2015

கிருஸ்துஸ் தின வாழ்த்துக்க்ள




இதைக் கொண்டாடும் அனைவருக்கும்
இனிய நல்வாழ்த்துக்கள்.

அன்பைப் போதித்தவரின் வழியில் நின்று பீட்டர் என்ற ஒரு மனிதன் சமீபத்திய மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்தாராம்.

அங்குள்ள மக்கள் முருகா முருகா என்றோ அல்லா அல்லா என்றோ இயேசு இயேசு என்றோ கூவ வில்லையாம்.

பீட்டர் பீட்டர் என்றே அழைத்தார்ககளாம்.

அன்புக்கு மதமும் இல்லை. சாதியும் இல்லை.

வாழ்க மனிதம்

மீண்டும் அனைவருக்கும்
கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment