NFTECHQ

Tuesday, 17 February 2015

கோபி கிளை மாநாடு

14.02.2015 அன்று கோபி கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மாநாட்டுத் துவக்கவுரையாற்றினார்.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் வாழ்த்துரை வழங்கினார். AITUC மாவட்டச் செயலர் தோழர் செல்வராஜன், தோழர் மாலி ஆகியோர் மாநாட்டுச் சிறப்புரையாற்றினர். தோழர்கள் ஆறுமுகம் (TSO), முருகசாமி(TM), கார்த்திகேயன் (TM) ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளர் பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பணி ஓய்வு பெற்ற தோழர் R.முத்துசாமி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாநாட்டுச் செய்தி

மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும்.

No comments:

Post a Comment