NFTECHQ

Saturday, 14 February 2015

அன்பு

இரண்டு தோழர்கள் அன்பு மற்றும் காதல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இருவருமே  அன்புதான் முதன்மையானது என்பதில் ஒன்றுபட்ட கருத்துடன் பேசினர். அப்போது ஒரு தோழர் “அன்புதான் பெரியது. அன்புதான் பொதுவானது” என்றார்.

அந்த இரண்டு தோழர்களில் ஒருவர் கேட்டார். “அப்படியென்றால் அன்பின அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்குக்கள்” என்றார். அப்போது வேறொரு தோப்ழர் சொன்னார்.
“அன்பின் அடிப்படையில்தானே அதிகாரத்தையே கொடுத்தோம். அதிகாரத்தை ப் பெற்றவர்கள் அன்பைக் காட்டுவத்ற்கு மாறாக அராஜகத்தை காட்டுகிறார்கள்” என்றார். “அன்பு பொதுவானது: என்று சொன்ன தோழர் சொன்னார் “அராஜகத்தைக் காட்டுகிறவர்களிடமும்
அன்பைக் காட்டுபவனே 
னிதன்” என்றார்

No comments:

Post a Comment