NFTECHQ

Wednesday, 24 December 2014

இயக்கிய சிகரத்தின் இமைகள் மூடின



இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மாறைந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற கதாநாயகர்கள் கலையுலகில் கோலோச்சிய காலத்தில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
சமூக அவலங்க்களையும்

சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் தைரியத்துடன் எடுத்து வைத்த துணிச்சல்காரர்.
அவள் ஒரு தொடர்கதை,அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் இதற்கு உதாரணம். வறுமை, வேலையின்மை இவற்றைப் படம் பிடித்தவர்.
தண்ணீர் தண்ணீர் படம் உலகம் முழுமைக்கும்
இன்றைக்கும் பொருந்தும் காவியம்.

தான் உருவாகி  முன்னேறுவது என்பதைத் தாண்டி மற்றவர்களை உருவாக்குவது, மற்றவர்களையும் முன்னேற்றுவது என்ற உயரிய கொள்கைக்கு இலக்கணம் படைத்தவர்.

பால்ச்சந்தர் புகழ் பல்லாண்டு வாழும்

No comments:

Post a Comment