NFTECHQ

Tuesday, 11 December 2018


மகாகவி  பிறந்த தினம்- டிசம்பர் 11
தமிழ் மொழியை பாமரனும் உணரும் வண்ணம் பாருக்குக் கொடுத்த மகாகவி பாரதி பிறந்ததினம் இன்று.
புரட்சி என்ற வார்த்தையை முதல் முதலாக தமிழ் மொழியில் சொன்ன கவிஞன்.
பாப்பா பாட்டு முதல் தேசிய அரசியல், உலக அரசியல் வரை தமிழ் மொழியில் பாடிய அந்த மகாகவியின் புகழ் வாழும்.

No comments:

Post a Comment