NFTECHQ

Tuesday, 31 July 2018


வாழ்த்துக்கள்
முனைவர் மயில்சாமி அண்ணாதுரை 
பொள்ளாச்சி அருகில் கோதவாடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்.
 இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனராகப் பணிபுரிந்தார்.
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திராயபன்-1  திட்டத்தின் திட்ட இயக்குனர். அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.. மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
31.07.2018 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது பணி ஓய்வுக்காலம் நிச்சயம் தேசத்துக்கு பயன்படும்.

No comments:

Post a Comment