NFTECHQ

Wednesday, 17 January 2018

சத்தியாகிரகம்

அரசின் பணிகளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது,
அரசின் ஆணைகளை ஏற்க மறுப்பது,
அரசின் அடக்குமுறையை அமைதி வழியில் எதிர்கொள்வது,
நோக்கங்கள் நிறைவேறும் வரை உறுதி கொண்ட நெஞ்சோடு
அற வழியில் அமைதியாகப் போராடுவது  

இதுவே சத்தியசோதனையில் சத்தியாகிரகம் பற்றி அண்ணல் சொல்லியுள்ளதன் சுருக்கமான சாராம்சம்.


31.01.2018 முதல் BSNL   அனைத்து அமைப்புகளின் சத்தியாகிரகம் துவங்குகிறது.

No comments:

Post a Comment