NFTECHQ

Saturday, 16 December 2017

உணர்வுகள் மதிக்கப்படுமா?
ஒரு போராட்டம் நடைபெற்றால் அது தீர்வைத் தருவதாக இருக்கும் என்பதே நமது வரலாறு.

சமீபத்திய இரு நாள் வேலைநிறுத்தம் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தப்படவில்லை.

DOT மற்றும் BSNL  நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து தலைவர்கள் உடனடியாக வினையாற்ற   

வேண்டும்.

No comments:

Post a Comment