அதிகாரம் யாருக்கு?
"ஒரு சட்டத்தை எப்படி இயற்ற
வேண்டும் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாது"
என்று நீதிமன்றத்தில் அரசு வக்கீல்
வாதிட்டுள்ளார்.
ஒரு அரசை
ஆக்கவும்
நீக்கவும்
அதிகாரம் படைத்தவர்கள் மக்கள்
மட்டுமே.
அப்படி மக்களால் உருவாக்கப்பட்ட அரசு
நியமித்த வக்கீலுக்கு நீதிமன்றத்தில்இப்படிப் பேசும் அதிகாரம் யார் தந்தது?
நீதிபதி தலைடயிட்டுச் சொன்னார்
"ஒரு சட்டத்தை மக்கள் நலன் கருதி
எவ்வாறு இயற்ற வேண்டும்
என்று சொல்லும் அதிகாரம்
நீதிமன்றத்துக்கு உண்டு"
என்று சொல்லி வைத்தார் ஒரு குட்டு.
No comments:
Post a Comment