NFTECHQ
Home
Saturday, 26 September 2015
துயரம்
சவுதி அரேபியாவின் மெக்காவில் வியாழனன்று ஹஜ் பெருநாளின்போது எழுநூறுக்கும் அதிகமானோர் நெரிசலில் நசுங்கி தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment