மாவட்டச் செயற்குழு - 07.01.2013
மாவட்ட தலைவர் தோழர் ராஜமாணிக்கம் தலைமையேற்றார்.
மறைந்த மாமனிதர் தோழர் குப்தாவிற்கு செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்தது.
மாவட்ட மாநாட்டினை நடத்துவது குறித்து விவாதித்து நடவடிக்கைகளை துவங்கிட முடிவு செய்தது.
எதிர்வரும் சரிபார்ப்பு தேர்தலில் கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கூடுதலான வாக்குகள் பெற திட்டமிட்டு பணியாற்றிட தீர்மானித்தது.
குமார் - மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment