NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Tuesday, 8 May 2018


தெமுனைப் பிரச்சாரம்
அகில இந்திய அமைப்புகளின் அறைகூவலுக்கிணங்க ஈரோட்டில் 07.05.2018 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

டெலிபோன் பவன்,
ஈஸ்வரன் கோவில் வீதி,
கருங்கல்பாளையம் காந்தி சிலை,
எல்.ஐ.சி அலுவலக வீதி,
சூரம்பட்டி நால்ரோடு,
வீரப்பன்சத்திரம்
ஆகிய இடங்களில்
இவ்வியக்கம் நடைபெற்றது.
தோழர்கள் மாலி, செல்வராஜன், சுப்ரமணி  (CITU)ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில்   இயக்கம் தொடர்கிறது.

No comments:

Post a Comment