NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 5 April 2018


மார்ச் மாதமும் மணிமகுடம்
சபாஷ் ஈரோடு

மார்ச் 2018ல் மற்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்தின் பக்கம் ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊழியர்கள் சிறப்புடன் பணியாற்றியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6,33, 400 வாடிக்கையளர்கள் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி BSNL நிறுவனத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதில்  1,31,641 வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்துக்குள் இணைத்து மார்ச் 2018லும் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்று  சாதனை படைத்திருக்கிறது.

இந்த அற்புதமான பணியைச் செய்திட்ட ஈரோடு மாவட்ட ஊழியர்களை வாழ்த்தி பாராட்டுகிறோம்.

No comments:

Post a Comment