NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 13 April 2017

மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பிறந்த நாள்

ஏப்ரல் 13





நாடு கெட்டுப் போகுது
பாடுபட்டுக் காத்த
நாடு கெட்டுப் போகுது

கேடுகெட்ட கும்பலாலே

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... 
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...

No comments:

Post a Comment