NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Friday, 10 March 2017

பாராட்டும்
வேண்டுகோளும்

நமது நிறுவனத்தின் செல் கோபுரங்க்களை
தனியாக பிரித்து துணை நிறுவனம் அமைம்பதை எதிர்த்து அனைத்து தொழிற்ச்சங்க தலைவர்களும் ஈரோடு மாவட்ட
ஆட்சியரைச்

சந்திதுத்து 9-3-2017அன்று மாலை நான்கு மணிக்கு மனு அளித்துள்ளனர்.

மத்திய அமைப்புகளின் முடிவை ஏற்று இந்த இயக்கம் நடத்திய தோழர்களுக்கு பாராட்டுக்கள்.

வேண்டுகோள்

நமது மாவட்டத்தில் நமது கேபிள்களை
மோசமாகப் பாதிக்கும் வகையில் மாநில அரசின் அமைப்புகள் ஈடுபடுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனு கொடுத்து, விளக்கி வேண்டுகோள் வைத்தால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம்.


இந்த முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment