NFTECHQ

Tuesday, 28 February 2017

இராணுவ வேலைக்குமா?

27.02.2016 அன்று இராணுவத்துக்கு ஆள் எடுப்பதற்காக நாடு முழுமையும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு தேர்வு மையங்க்களில் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தேர்வுக்கான வினாத்தாள்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்றல் வாங்கல் நடந்ததே இந்த தேர்வு  ரத்துக்குக் காரணமாம்.

No comments:

Post a Comment