NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Wednesday, 1 February 2017

இன்று தேசிய பாம்புகள் தினம்




ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி தேசிய பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள விஷத்தன்மை உள்ள வாயுக்களை பாம்புகள் உள் வாங்கிக் கொள்கின்றன. அதனால்தான் சில பாம்புகள் விஷத்தன்மை மிக்கதாக உள்ளன.
ஒருவேளை பாம்புகள் இல்ல்லாவிட்டால் காற்றில் உள்ள விஷ வாயுக்களை மனிதர்கள்தான் உள்வாங்க வேண்டியிருக்கும்.
பாம்புகள் சாதாரணமாக மனிதர்களைத் தீண்டாது. அவற்றை யாரேனும் தீண்டினால் அவை எதிர்வினையாற்றும்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குணம் மனிதர்கள் பலருக்கே இல்லாத போது பாம்புகளிடம் அக்குணத்தை எதிர்பார்க்க முடியுமா?

பாம்பைப் பற்றிப் படிக்கும் போது அது மனிதகுலட்த்துக்குச் செய்யும் நன்மைகள் ஏராளம்.

ஆகவே பாம்புகளைப் பாதுகாப்பது அவசியம்.

No comments:

Post a Comment