NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Friday, 20 January 2017

ஈரோடு மாவட்டத்தில்..

20.01.2017 அன்று
சங்க வேற்பாடு இன்றி...
சங்கத்தின் பதாகைகள் இல்லாமல்....
பி.எஸ்.என்.எல் பதாகையை மட்டும் கையில் ஏந்தி
ஈரோடு மாவட்டம் முழுமையும்
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் என்ற அடிப்படையில் ஊர்வலமாகச் சென்று போராடும்

மானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment