NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Wednesday, 11 January 2017

இரண்டாயிரம் ரூபாய்

01.01.2017 முதல் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். இதற்கான கோரிக்கையை பிப்ரவரி 13,14 தேதிகளில் கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள் நமது இயக்கத்தின் மத்திய செயற்குழுவில் முன்வைத்து அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்"  

தோழர் மதிவாணன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

No comments:

Post a Comment