NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Thursday, 15 December 2016

நல்வினை
ஆற்றிய நல்ல உள்ளங்களுக்கு
நன்றி நன்றி நன்றி

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும்
அதிகாரிகள் மற்றும்
ஊழியர்களில்
91 சதவிகிதம் பேர்
15.12.2016 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுமையும் இந்த வீச்சு இருக்கும்.

நிறுவனத்தின் நலன் காக்க போராடிய அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறோம்.

தலைவர்களின் அறைகூவலை ஏற்று போராடிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

போராடியவர்களின் உணர்வுகளப்  புரிந்து

தலைவர்கள் தக்க நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment