NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Monday, 14 November 2016

நவம்பர் 14

குழந்தைகள் தினம்



குதூகல்ம் தரும்
குழந்தைகளின் இனிமையான
சுட்டித்தனமன பேச்சும்.
இன்றைய குழந்தைகளின்
அறிவும் ஆற்றலும்  
அளப்பரிய வியப்பைத் தருகிறது.

குழந்தைகளைக்  கண்டவுடன்
குதூகல்ம் அடைந்து
அவர்களுடன் கொஞ்சிக்
குலாவியதால் இந்த நாளை
ஆனந்த பவனத்தின்
அரும் புதல்வன்
நேருவின் பிறந்த நாளை
குழந்தைகள் நாளாக்கினர்.

தன் குழந்தைக்கு நேரு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள்அடங்கிய அந்த நூல்
இன்றைய குழந்தைகளின்
வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment