NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Sunday, 31 July 2016

மகிழ்வோடும்..
மனநிறைவோடும்..

என் அன்பிற்கினிய தோழர்களே தோழியர்களே

இன்று 31.07.2016.
துறையில்
நிறைவான
பணி நிறைவு.

என் அலுவலகப் பணியில்
என்னோடு துணை நின்ற
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த் நன்றி.

தொழிற்சங்கப் பனியில்
தொடர்ந்து தொய்வின்றி
துணை நின்ற தோழர் தோழியருக்கு
நெஞ்சு நிறைந்த நன்றி.

தொழிற்சங்கப் பணியில் மட்டுமல்லாது
தனி மனித வாழ்க்கையிலும்
நேர்மையைக் கற்றுத் தந்த
தோழர் மாலி...

எல்லாவகையிலும்
துணை நினறு வள்ர்த்திட்ட
தோழர்கள் செல்வராசன், ராஜமாணிக்கம்
தோள் கொடுத்து உதவிய தோழர் யாசின்..
இப்படி பல நூறு தோழர்கள்.

ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு உள்ளிட்ட அனைத்து மாவட்டச் சங்க நிர்வாகிகள்
கிளைச் செயலர்கள் முன்னணித் தோழர்கள்..

வாழ்த்து வழங்கிய நல்ல உள்ளம் படைத்திட்ட அதிகாரிகள்..

மாநிலம் முழுமையும் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழ்த்து வழங்கிய என் அருமைத் தோழர்கள்..

அனைவருக்கும் இதயம் நிறைந்த நண்றி.

எனது பொது வழ்க்கைப் பணி என்பது
பயனுள்ள முறையில் தொடரும்.

தோழமை உள்ளத்துடன்
G.குமார்.

No comments:

Post a Comment