NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Saturday, 31 October 2015

பாராட்டும்

நன்றியும்

ஈரோடு நகரில் பணிபுரிவோர் 20 சதம் வீட்டு வாடகைப்படியும், ஏப்ரல் 2015 முதல் நிலுவைத் தொகையும் அக்டோபர் 2015 சம்பளத்தில்
பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற 21 நகரங்களில் 5 நகரங்க்களில் பணியாற்றுவோருக்கு மட்டுமே இது கிடைத்துள்ளது.
அந்த ஐந்தில் ஈரோடும் ஒன்று.

இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கணக்கியல் அதிகாரி (DRAWAL)

திரு V. சுப்ரமணியம்

அவர்களுக்கும், அவருக்கு துணை புரிந்தோருக்கும் மாவட்டச் சங்க்கத்தின் நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment