NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Monday, 20 April 2015

நாமன்றி வேறு யார்?

ஏப்ரல் 21,22  இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்.
நாம் பணி புரியும் நமது துறைக்காக, அதன் வளர்ச்சிக்காக, அது வளரும் போது நாமும் கூடுதல் நலன் பெறுவதற்காக நடைபெறும் போராட்டம். நமது துறையைப் பாதுகாத்து அதை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கடமையிலிருந்து நிர்வாகமும் மத்திய அரசும் தவறுகின்ற போது போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
மேலும் நமக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
எனவே அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இனி வரும் காலம் இனிதாக அமைய இந்த் வேலைநிறுத்தத்தில்  பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment