NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Friday, 12 September 2014

நீதிமன்றம்



நமது நாட்டில் உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமண்றமும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சூழ்நிலையையே தலகீழாகப் புரட்டிப் போட்ட தீர்ப்புகளும் உண்டு. தொழிலலாளிகளுக்காகவும் சில நல்ல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அப்படி வழங்க்கப்பட்ட சில தீர்ப்புகளை அரசும் சில நிறுவனங்க்களும் மதிப்பதில்லை. அதற்கு உதாரணம் NLC  யில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் பிரச்னை. உச்சநீதிமண்றத் தீர்ப்பினைக் கூட அமலாக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாகச் செயல்படுவோருக்கு வரலாறு பாடம் புகட்டும்.
தீர்வுக்காக உறுதியுடன் போராடும் ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற்று நீதி கிடைத்திட வாழ்த்துகிறோம்.  

No comments:

Post a Comment