NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Friday, 19 September 2014

நினைத்து நினைத்து

செப்டம்பர் 19. இந்திய தொழிலாளி வர்க்கம் வணங்கித் தொழ வேண்டிய தியாகத் திருநாள்.  பல்லாயிரக்கணக்கானவர்கள் பணிநீக்கம், பணி இடைநீக்கம், சிறைவாசம், உயிர் நீக்கம் எனும் ஒப்பற்ற தியாகங்க்களைச் செய்தனர். இது ஒரு வரலாறு என்பதைத் தாண்டி இன்றைய சூழ்நிலையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய, கற்பிக்க வேண்டிய பல பாடங்களை அள்ளித் தெளித்திட்ட நிகழ்வு.
வெறும் வாய் வார்த்தைகளால் காலம் தள்ளாமல்   சொல்வதை செயலில் காட்ட வேண்டிய தருணம்.

உழைக்கும் வர்க்கமும் அதை வழி நடத்துவோரும் வேகமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அப்படிச் செயல்படுவதே தியாகத்தைப் போற்றும் செயலாகும்.

No comments:

Post a Comment