NFTECHQ
Home
Friday, 28 February 2014
இதுவே முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் பஞ்சப்படி உயர்வு
EPFO
திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம்
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி
இவையே 28.02.2014 அன்று 2014 தேர்தலுக்கு முன் கூடிய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்
வாழிய பல்லாண்டு
வாழிய பல்லாண்டு
இன்று 28.02.2013 அன்று நமது மாவட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர்.
1.திரு
K.
அட்லி
DGM
2.திருமதி அனந்தலட்சுமி கருணாநிதி
SDE
3. திரு
S.
தனபாலன்
JTO
4.திரு
T.V
பழனிவேல்
JTO
5. தோழர்
V.
சுந்தரராஜன்
TM
6. தோழர்
S.P
காளியண்ணன்
TM
7. தோழர்
S.
ராமன்
TM
8. தோழர்
K.
சசீதரன்
TM
9. தோழர்
J.
அத்தாவுல்லா
TM
10. தோழர்
J
ரோக்கி
TM
அனைவரின் பணி ஓய்வுக் காலம் இனிதுறவும் இன்பமுறவும் உளமார வாழ்த்துகிறோம்.
62
62
62 என்ற எண் சில நாட்களாக மிகவும் பிரபலமாகி விட்டது.
62 வருமா?
62 எப்போது வரும்?
62 வந்தால் எந்த தேதியிலிருந்து அமலாகும்?
62 வந்தால் அது நமக்கு வருமா?
62 வருவது சரியா தவறா?
இப்படி பல்வேறு கேள்விகள்
இந்திய நாட்டில்
அனைத்து முடிவுகளும் அரசியல் காரணங்களுக்காகவே எடுக்கப்படுகின்றன.
நாட்டின் பொதுவான நலன் மற்றும் நாட்டு மக்களின் பொதுவான நலன் குறித்த முடிவுகள் கனவாகி விட்ட காலம் இது.
அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் மட்டுமே விடை தரும்.
Saturday, 1 February 2014
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)